சென்னை, மணலிப்புதுநகரில் மழை ஓய்ந்த பின்னரும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீரானது வடியாததால் அவதிக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்து உள்ளனர்.
கொசஸ்தலை ஆற்றையொட்டிள்ள தாழ்வான பகு...
சென்னையை அடுத்த மணலி புதுநகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்துவதில்லை, அமர்வதற்கு சரியான இருக்கைகள் இல்லை, கழிவறை வசத...
சென்னை எண்ணூர் மணலி விரைவுச்சாலையில் விதி மீறும் கண்டெய்னர் லாரிகளை கட்டுப்படுத்துவதற்காக கவுண்டர்பாளையம், கொண்டகரை முதல் எம்.எப்.எல் சந்திப்பு வரை சாலையின் நடுவில் 5 மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்...
சென்னையில், பேருந்து நிறுத்த நிழற்குடையை அமைக்கும் போது உயரழுத்த மின்கம்பியில் கிரேன் உரசியதால் மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தனர்.
மணலி புதுநகரில் பேருந்...
சென்னை மணலியை அடுத்த மாத்தூரில் சொமட்டோ ஊழியர் வீட்டில் நள்ளிரவில் ஓடிக் கொண்டிருந்த டவர் ஃபேன் காயில் எரிந்து உருவான புகையில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 4 பேர் மூச்சுத்திணறி பலியாயினர்.
மின்...
சென்னையை அடுத்த மணலியில் மின்சாதனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் எழுந்த புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி பெண் ஒருவரும் அவரது பேத்திகள் மூன்று பேரும் உயிரிழந்தனர்.
மணலி எம் எம் டி ஏ இரண்டாவது குறுக்குத...
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் கண்டெய்னர் லாரிகளை மறித்து கூலிக்கு ஆட்களை வைத்து போக்குவரத்து போலீசார் மாமூல் வசூலித்து வருவதாக லாரி ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செ...